அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்

TAMIL CNN  TAMIL CNN
அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ள செவ்வியில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆறாயிரம் இடைக்கால நிதி உதவியை வழங்குவதற்கு பதிலாக ஆகக்குறைந்தது 20 இலட்சம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக... The post அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை: அனந்தி சசிதரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை