சர்வதேச நீதிபதிகளுடன் கூடியதாள சுயாதீன விசாரணைப் பொறிமுறை! வலியுறுத்துகின்றார் சுமந்திரன்

TAMIL CNN  TAMIL CNN
சர்வதேச நீதிபதிகளுடன் கூடியதாள சுயாதீன விசாரணைப் பொறிமுறை! வலியுறுத்துகின்றார் சுமந்திரன்

போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைப்பொறிமுறையாக இருக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “ ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரையின் மூலம், உள்நாட்டு கடடமைப்புக்கள் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால், சிறிலங்கா அரசு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டுள்ளோம்.... The post சர்வதேச நீதிபதிகளுடன் கூடியதாள சுயாதீன விசாரணைப் பொறிமுறை! வலியுறுத்துகின்றார் சுமந்திரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை