சபரிமலை அய்யப்பனுக்கு ஆராட்டு; கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு
சபரிமலை: பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை அய்யப்பனுக்கு, பம்பையில் ஆராட்டு வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவில் கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு அடைந்தது.
சபரிமலை: பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை அய்யப்பனுக்கு, பம்பையில் ஆராட்டு வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவில் கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு அடைந்தது.