தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு

போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூலக்கதை