காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று உள்ளது. பங்குனி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று உள்ளது. பங்குனி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.