சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரும் விடுதலை

தினகரன்  தினகரன்
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரும் விடுதலை

பெங்களூரு; சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சாமியார் அசீமானந்த் உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜீந்தர் சவுத்ரி ஆகியோரை என்.ஐ.ஏ. நீதிமன்றம் விடுவித்தது. 2007ல் பிப்.18ல் பானிபட் அருகே சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 68பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை