நீரவ் மோடி மீதான வழக்கு மார்ச் 29-க்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
நீரவ் மோடி மீதான வழக்கு மார்ச் 29க்கு ஒத்திவைப்பு

நியூயார்க்: லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு மார்ச் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை