தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிப்பு

சென்னை: 2018 ஆம் ஆண்டு போதிய அளவில் மழை பெய்யாததால் தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலர் அதுல்ய மிஸ்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை