30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..!

துவாரகா: புராணங்களில் வரும் கண்ணன் மன்னனாக ஆட்சி புரிந்த துவாரகையில் இன்று 30 லட்சம் ரூபாய் பணத்தோடு ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள் திடுடர்கள். குஜராத் மாநிலத்தில் இருக்கு துவாரகா மவட்டத்தில், நவாடா மெட்ரோ ஸ்டேசனுக்கு அருகில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை தான் திங்கட்கிழமை இரவு திருடி இருக்கிறார்கள். திருடப்பட்ட ஏடிஎம்

மூலக்கதை