தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் சேதம் விளைவித்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது  மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றி சேதம் விளைவித்துள்ளனர் சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன  இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப்... The post தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை