சிம்புவின் மாநாடு கைவிடப்பட்டதா.... தயாரிப்பாளர் விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்புவின் மாநாடு கைவிடப்பட்டதா.... தயாரிப்பாளர் விளக்கம்!

சென்னை: சிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார். வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். மாநாடு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான 3ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை