இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – செ.மயூரன் கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – செ.மயூரன் கோரிக்கை

ஜ.நா.வும் அது சார்ந்த நாடுகளும் சர்வதேச விசாணைக்காக தமது முன்னெடுப்புக்களையும் ஆதரவுகளைம் வழங்குமாறு தழிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். தொழிற்சங்க வாதி சின்னப்பொடி வேலுவின் நாற்பத்தொன்பதாவது சிராத்த தினம் இன்று (புதன்கிழமை) கொடிகாமத்தில் காலை 10 மணியளவில நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே... The post இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – செ.மயூரன் கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை