சர்வதேசத்தின் பிடியிலிருந்து இலங்கை தப்பாதிருக்கவே மேற்பார்வைக் காலம்!

TAMIL CNN  TAMIL CNN
சர்வதேசத்தின் பிடியிலிருந்து இலங்கை தப்பாதிருக்கவே மேற்பார்வைக் காலம்!

கால நீடிப்பு என்பது தவறான ஒரு சொல். சர்வதேச மேற்பார்வைக் காலம் என்பதே சரி. சர்வதேச மேற்பார்வை இல்லாவிட்டால் இலங்கை அதிலிருந்து தப்பிவிடும். ஐ.நா. ஆணையாளரின் கண்காணிப்பு முற்றாக நீங்கிவிடும். இம்முறையும் மேற்பார்வைக் கால நீடிப்புக்கு அனுசரணை வழங்குவதாக அரசு கூறிவந்தது. தற்போது ஜனாதிபதி அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கின்றார். போலித் தேசியவாதிகளும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் நின்று மக்களைக் குழப்புகின்றார்கள். இந்த விடயத்தில் மக்கள் தெளிவடையவேண்டும். – இவ்வாறு  தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக்... The post சர்வதேசத்தின் பிடியிலிருந்து இலங்கை தப்பாதிருக்கவே மேற்பார்வைக் காலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை