லண்டனில் நிரவ் மோடி கைது

தினமலர்  தினமலர்
லண்டனில் நிரவ் மோடி கைது

புதுடில்லி: வங்கியில் மோசடி செய்து, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் பதுங்கியிருந்த வைர வியாபாரி நிரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.




இந்நிலையில், பிரிட்டனில் நிரவ் மோடி பதுங்கியிருப்பது தெரிந்தது. இவனை, இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், நிரவ் மோடி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதை, அந்நாட்டு பத்திரிகை ஆதாரங்களுடன் வெளியிட்டது.

மூலக்கதை