ஜனாதிபதியின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக மஹிந்த சாடல்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதியின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக மஹிந்த சாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவிசாவளை – தல்துவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமது ஆட்சி காலத்தில் வரிகள் அறவிடப்பட்டதாக தெரிவித்து, அதனை விட 2 மடங்குகள் அதிகமான வரிகளை தற்போதைய அரசாங்கம் அறவிடுகின்றது. நெடுஞ்சாலைகள் அமைப்பு விடயத்தில், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் புறக்கணிப்பட்டுள்ளன. அத்துடன்,... The post ஜனாதிபதியின் கருத்துக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக மஹிந்த சாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை