காஞ்சிபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டிப்பு
காஞ்சிபுரம்: கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பொம்மி என்பவரின் குழந்தையை வெளியே எடுக்கும் போது தலை துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இறந்த குழந்தையின் உடல் பகுதி பொம்மியின் வயிற்றில் இருந்து போராடி மீட்கப்பட்டுள்ளது.