40 கிலோ தங்க நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
மதுரை: மதுரையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு வரப்பட்ட 40 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.