வாக்குகளிற்காக மக்களிற்கு சேவைபுரிவனல்ல – சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

TAMIL CNN  TAMIL CNN
வாக்குகளிற்காக மக்களிற்கு சேவைபுரிவனல்ல – சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

வாக்குகளிற்காக மக்களிற்கு சேவைபுரிவனல்ல மக்களின் தேவையறிந்து சுகாதார சேவைகளை செய்வது எமது அமைச்சின் கடமை என கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலைய கட்டிட திறப்புவிழா நிகழ்வு இன்று வைத்தியர் செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு விஷேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அவர்கள் : நான் தமிழர், சிங்களவர்,முஸ்லிம்கள் என்ற... The post வாக்குகளிற்காக மக்களிற்கு சேவைபுரிவனல்ல – சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை