மகேந்திரனை ஒப்படைப்பதில் இழுத்தடிப்பு – விளக்கம் கோரும் மைத்திரி

TAMIL CNN  TAMIL CNN
மகேந்திரனை ஒப்படைப்பதில் இழுத்தடிப்பு – விளக்கம் கோரும் மைத்திரி

அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பது குறித்த கொள்கை ரீதியான உடன்பாட்டை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதன் போது இலஞ்ச ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு தேசிய திட்டம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.... The post மகேந்திரனை ஒப்படைப்பதில் இழுத்தடிப்பு – விளக்கம் கோரும் மைத்திரி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை