மொசாம்பிக்கில் 1000 பேர் பலி
ஜோஹன்ஸ்பர்க்: ஆப்பரிக்க நாடான மொசாம்பிக் நாட்டில் இடாய் புயல் கடுமையாக தாக்கியது.இந்த தாக்குதலில் 1000 பேர் பலியானதாகவும்,. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியகியுள்ளது.
ஜோஹன்ஸ்பர்க்: ஆப்பரிக்க நாடான மொசாம்பிக் நாட்டில் இடாய் புயல் கடுமையாக தாக்கியது.இந்த தாக்குதலில் 1000 பேர் பலியானதாகவும்,. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியகியுள்ளது.