நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்

தினமலர்  தினமலர்
நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக, அந்நாட்டு பத்திரிகையில் செய்தி வெளியாகின.
நிரவ் மோடி மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, நிரவ் மோடியை ஒப்படைக்கக் கோரும், 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளது.


மூலக்கதை