நச்சுக் கழிவுகளால் பள்ளிகள் மூடல்

தினமலர்  தினமலர்

கோலாலம்பூர்: தென் கிழக்காசிய நாடான, மலேஷியாவில், தெற்கு ஜோஹோர் மாகாணத்தில் உள்ள ஆற்றில், நச்சுக் கழிவுகள் கொட்டப்பட்டதால், பள்ளி மாணவர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள, 111 பள்ளிகள் நேற்று மூடப்பட்டன.

மூலக்கதை