உறவுகளைத் தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையினை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... The post உறவுகளைத் தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.