இன்று சுமங்கலி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய காரடையான் நோன்பு

மாலை மலர்  மாலை மலர்

காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

மூலக்கதை