திருமண தடை நீக்கும் ராகு கால விரத பூஜைகள்

மாலை மலர்  மாலை மலர்

ஸ்ரீதுர்க்காதேவிக்கு விரதம் இருந்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.

மூலக்கதை