வடக்கு அபிவிருத்திக்கு பிரதமரின் செயற்பாடுகளே தடைக்கல்! – ஜே.வி.பி.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே, வடக்கிற்கான அபிவிருத்திகள் தடைப்பட்டதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகின்றது. பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது, வடக்கு அபிவிருத்தி அமைச்சினைப் பொறுப்பேற்றுள்ளார். இவர் பிரதமராக பொறுப்பேற்ற கடந்த மூன்றரை வருடங்களில், வடக்கின் அபிவிருத்தி குறித்து அக்கறை... The post வடக்கு அபிவிருத்திக்கு பிரதமரின் செயற்பாடுகளே தடைக்கல்! – ஜே.வி.பி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.