செயற்கை கருத்தரிப்பு முறையில் 52வது வயதில் 3 குழந்தைகள்

தினகரன்  தினகரன்
செயற்கை கருத்தரிப்பு முறையில் 52வது வயதில் 3 குழந்தைகள்

புனே: புனேயில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுனிதா கதம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் செயற்கை கருத்தரிப்பு முறையில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். நாட்டிலேயே செயற்கை கருத்தரிப்பு  மூலம் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது. மூன்று குழந்தைகளில் இரண்டு ஆண், மற்றொன்று பெண் குழந்தை. தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

மூலக்கதை