கடலூர் மாவட்டத்தில் ஆசிரியையை வெட்டிக் கொன்றவன் தற்கொலை

தினகரன்  தினகரன்
கடலூர் மாவட்டத்தில் ஆசிரியையை வெட்டிக் கொன்றவன் தற்கொலை

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆசிரியையை வெட்டிக் கொன்றவர் தற்கொலை செய்துக்கொண்டார். குறிஞ்சிப்பாடியில் பள்ளியில் ஆசிரியை ரம்யா நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரம்யாவை வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறையாக இருந்த ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.

மூலக்கதை