சென்னையில் 3 வெவ்வேறு இடங்களில் மொத்தம் 100 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை: சென்னையில் 3 வெவ்வேறு இடங்களில் மொத்தம் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. காசிமேட்டில் நதியா என்பவர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை போனது. மேலும் பள்ளிக்கரணையில் மீனாட்சி என்பவர் வீட்ட்டில் 25 சவரன் நகையும், ராயபுரம் சந்திரலேகா என்பவர் வீட்டில் 15 சவரன் நகையம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.