இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு  பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே

டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் கச்சா எண்ணைய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு போன்றவற்றில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக சவுதி இளவரசர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணை தேவையை பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் உள்ளது சவுதி அரேபியா. மொத்த கச்சா எண்ணை பயன்பாட்டில் 50 சதவிகித்தை சவுதி அரேபியாவிடம் இருந்தே இறக்குமதி செய்துவருகிறது.

மூலக்கதை