நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை : பிரேமலதா விஜயகாந்த்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும், தேமுதிகவின் வாக்கு சதவீதம் எங்களுக்கு தெரியும் என்பதால் எங்களுக்காக தொகுதிகள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மூலக்கதை