முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூலக்கதை