கொழும்பில் அமையவுள்ள மற்றுமொரு பிரம்மாண்டம்!

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பில் அமையவுள்ள மற்றுமொரு பிரம்மாண்டம்!

தெஹிவளை – கல்கிசை நகரங்களை மையப்படுத்தி மற்றொரு சமுத்திர நகரை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “எம்மிடம் இரண்டு சமுத்திர நகர் திட்டங்கள் உள்ளன. அவை இரண்டும் எதிர்காலத்திற்கு உரியவையாகும். கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை – கல்கிசை வரையிலான பகுதி மிகுந்த மக்கள் நடமாட்டம் உள்ள பிரதேசமாகி விட்டது. அதனை... The post கொழும்பில் அமையவுள்ள மற்றுமொரு பிரம்மாண்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை