சென்னையில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னையில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை : சென்னை மண்ணடியில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பதுக்கி வைத்திருந்த மின்னணு பொருட்களையும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து தங்கத்தை பதுக்கி வைத்திருந்த ஹாஜா மாலிக் மற்றும் கடத்தலுக்கு உதவிய 2 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை