காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிய வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஷ்மீர் மாணவர்களை துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க 10 மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூலக்கதை