நான்கு தசாப்த காலத்திற்கு பின்னர் இலங்கையில் பகிரங்க அறிவிப்பு! ஜனாதிபதிக்கு கடிதம்

TAMIL CNN  TAMIL CNN
நான்கு தசாப்த காலத்திற்கு பின்னர் இலங்கையில் பகிரங்க அறிவிப்பு! ஜனாதிபதிக்கு கடிதம்

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. 18 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் திட்டத்தை கைவிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் குமி நாய்டு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் மீளவும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை எதிர்த்து இணைய வழி மகஜர் ஒன்றில்... The post நான்கு தசாப்த காலத்திற்கு பின்னர் இலங்கையில் பகிரங்க அறிவிப்பு! ஜனாதிபதிக்கு கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை