Kanne Kalaimane Review: இயற்கை விவசாயம், காதல், கணவன் - மனைவி உறவு... 'கண்ணே கலைமானே' - விமர்சனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Kanne Kalaimane Review: இயற்கை விவசாயம், காதல், கணவன்  மனைவி உறவு... கண்ணே கலைமானே  விமர்சனம்!

சென்னை: கணவன் - மனைவி இடையேயான அன்பையும், புரிதலையும் சமூக அக்கறை கலந்து சொல்கிறது கண்ணே கலைமானே. இயற்கை விவசாய ஆர்வலரான சோழவந்தான் கமலக்கண்ணன் (உதயநிதி) ஒரு வேளாண் பட்டதாரி. பொருளாதார நிலையில் சிறப்பான இடத்தில் இருக்கும் கமலக்கண்ணன், நேர்மை, உண்மை, நியாயம் மற்றும் உலகில் உள்ள அனைத்து நல்ல குணங்களும் படைத்த சாதுவான பிள்ளை.

மூலக்கதை