8 தோட்டாக்கள் எம்.எஸ் பாஸ்கர் போல பணத்தை தூவி விட்ட கொள்ளையர்கள்..? சிக்கிய குழந்தைகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 தோட்டாக்கள் எம்.எஸ் பாஸ்கர் போல பணத்தை தூவி விட்ட கொள்ளையர்கள்..? சிக்கிய குழந்தைகள்..!

கணிணி முன் அமர்ந்து கொண்டு தேவையான பணத்தை பக்காவாக பிளான் போட்டு திருடிக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு துணிகர கொள்ளை சம்பவம் தில்லியில் நடந்திருக்கிறது. அதுவும் பட்டப் பகலில் ரியலாக, சினிமாக்களில், குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் நடித்த எட்டு தோட்டாக்கள் படம் போன்றே 40 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். ஆனால் வழக்கை கொள்ளையர்கள் மீது

மூலக்கதை