குழந்தைகள் தான் 20,00,000 ரூபாயை கொள்ளை அடித்தார்கள்..? புது கதை சொல்லும் தில்லி போலீஸ்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குழந்தைகள் தான் 20,00,000 ரூபாயை கொள்ளை அடித்தார்கள்..? புது கதை சொல்லும் தில்லி போலீஸ்..?

கணிணி முன் அமர்ந்து கொண்டு தேவையான பணத்தை பக்காவாக பிளான் போட்டு திருடிக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு துணிகர கொள்ளை சம்பவம் தில்லியில் நடந்திருக்கிறது. அதுவும் பட்டப் பகலில் ரியலாக, சினிமாக்களில், குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் நடித்த எட்டு தோட்டாக்கள் படம் போன்றே 40 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்திருக்கிறார்கள் கொள்ளையர்கள். ஆனால் வழக்கை கொள்ளையர்கள் மீது

மூலக்கதை