எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரூ.453 கோடியை எரிக்சன் நிறுவனத்துக்கு தராவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை