தமது மகன் உள்பட 7 பேரை விடுதலைக்கான தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள் வேண்டுக்கோள்

தினகரன்  தினகரன்
தமது மகன் உள்பட 7 பேரை விடுதலைக்கான தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள் வேண்டுக்கோள்

சென்னை: தமது மகன் உள்பட 7 பேரை விடுதலைக்கான தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என அற்புதம்மாள் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஊர்ஊராக மக்களை சந்திப்பேன் எனவும் கூறினார். 15 மாவட்ட மக்களை சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து முறையிட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடாதா என்று ஏங்குகிறேன் என்று கூறினார்.

மூலக்கதை