இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரின் நீதிமன்ற காவல் 4-ம் நாளாக நீட்டிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 8 பேரின் நீதிமன்ற காவல் 4-ம் நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 6-ம் தேதி வரை காவலில் வைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.