விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24-ல் அன்று தொடக்கம்: பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24ல் அன்று தொடக்கம்: பிரதமர் மோடி

டெல்லி: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24-ல் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். மேலும் விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6 ஆயிரம் ரூபாய் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

மூலக்கதை