செஞ்சி அருகே இருசக்கரவாகனம் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
செஞ்சி அருகே இருசக்கரவாகனம் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோழிப்பண்ணை பகுதியில் இருசக்கரவாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் வந்தவாசியை சேர்ந்த ராம்குமார், மதி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை