ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடுமா?: மத்திய அரசு தான் முடிவு செய்யும்
டெல்லி: ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி மத்திய அரசே முடிவு செய்யும் என BCCI தெரிவித்துள்ளது. மேலும் உலகக்கோப்பை அட்டவனையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை என்றும் BCCI தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ கூறியுள்ளது.