தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளனர். ஐ.பி.எஸ் பி.ராஜன் நெல்லை மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைபோன்று 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை