நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டப் பல்கலை பதிவாளர் மன்னிப்பு கேட்டார்

தினகரன்  தினகரன்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டப் பல்கலை பதிவாளர் மன்னிப்பு கேட்டார்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான பல்கலை பதிவாளர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் சட்டப் பல்கலை பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி.சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் 32 பேர் தகுதியின்றி நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சட்டப்பல்கலை பதிவாளர் ஜெயந்தி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். பதிவாளரின் பதில் மனு நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்கலை பதிவாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

மூலக்கதை