இலங்கையில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.31 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மும்பை : இலங்கையில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.31 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 10,800 தங்கத்தை கடத்திய இலங்கை பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.