பயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு

தினகரன்  தினகரன்
பயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு

சென்னை: பயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். எப்படிசகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களின் மாமிசம் அழிவதை,எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை, ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப்புறத்தில் அல்ல, கொல்லைபுறத்தில் எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை