சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம்
சவலாப்பேரி: தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவாலாப்பேரி வந்தது. சுப்பிரமணியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.