சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம்

தினகரன்  தினகரன்
சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம்

சவலாப்பேரி: தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கிறது.  தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவாலாப்பேரி வந்தது. சுப்பிரமணியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

மூலக்கதை